sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.3.30 கோடி மோசடி 6 பேருக்கு 'வலை'

/

ரூ.3.30 கோடி மோசடி 6 பேருக்கு 'வலை'

ரூ.3.30 கோடி மோசடி 6 பேருக்கு 'வலை'

ரூ.3.30 கோடி மோசடி 6 பேருக்கு 'வலை'


ADDED : ஜூலை 25, 2024 10:58 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதக்: அரசு வேலை வாங்கி தருவதாக 39 பேரிடம் 3.30 கோடி ரூபாய் மோசடி செய்த ஆறு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

கதக் டவுனில் வசிப்பவர் நாகபூஷன், 34. இவர் அரசு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டார். இதுபற்றி அறிந்த உறவினர் ஆனந்தேஸ்வர், 36 என்பவர், நாகபூஷனிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 70 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்தார்.

இதுகுறித்து கதக் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் ஆனந்தேஸ்வர் மீது நாகபூஷன் புகார் செய்தார். இதன்படி, ஆனந்தேஸ்வர், அவரது மனைவி நிதி, 32, ஜான் டிசோசா, 37, லவீனா டிசோசா, 36, மகேந்திரா, 35, ராகேஷ், 36 ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் கதக், தார்வாட், பாகல்கோட், கொப்பால் ஆகிய மாவட்டங்களில் 38 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக 3.30 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us