sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காவிரி நீரில் கார் கழுவிய மூவருக்கு ரூ.5,000 அபராதம்

/

காவிரி நீரில் கார் கழுவிய மூவருக்கு ரூ.5,000 அபராதம்

காவிரி நீரில் கார் கழுவிய மூவருக்கு ரூ.5,000 அபராதம்

காவிரி நீரில் கார் கழுவிய மூவருக்கு ரூ.5,000 அபராதம்


ADDED : மார் 25, 2024 06:52 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தண்ணீர் பிரச்னை இருக்கும் போது பெங்களூரில் தங்களின் கார்களை கழுவ, காவிரி நீரை பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாயை, பெங்களூரு ஜல் மண்டல் நிறுவனம் அபராதமாக விதித்துள்ளது.

'கடந்தாண்டு மழையின்மையால், அனைத்து அணைகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். கார்கள் கழுவவும், வீட்டின் பூந்தோட்டத்துக்கு பயன்படுத்த கூடாது' என்று பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு ஜல்மண்டல் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளன.

ஆனால் பொது மக்கள் சிலர், அதை எதையும் தங்கள் கவனத்தில் வைத்து கொள்வதில்லை. இந்நிலையில், சதாசிவ நகர், மஹாதேவபுரா, டாலர்ஸ் காலனியில் தங்கள் கார்களை காவிரி நீரில் கழுவிக் கொண்டிருந்த பெண் உட்பட மூவருக்கு தலா 5,000 ரூபாயை, ஜல்மண்டல் நிறுவன அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us