sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐ.ஏ.எஸ்., வீட்டில் ரூ.90 லட்சம் பணம் பறிமுதல்

/

ஐ.ஏ.எஸ்., வீட்டில் ரூ.90 லட்சம் பணம் பறிமுதல்

ஐ.ஏ.எஸ்., வீட்டில் ரூ.90 லட்சம் பணம் பறிமுதல்

ஐ.ஏ.எஸ்., வீட்டில் ரூ.90 லட்சம் பணம் பறிமுதல்


ADDED : செப் 13, 2024 02:06 AM

Google News

ADDED : செப் 13, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா, பீஹாரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், 90 லட்சம் ரூபாய் மற்றும் 13 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பீஹார் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ். ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ., குலாப் யாதவ். இவர்கள் இருவர் மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது.

அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் பணமோசடி வழக்கு பதிந்து கடந்த ஜூலையில் இருவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது இருவரது இடங்களிலும் இருந்து விலையுயர்ந்த கை கடிகாரங்கள், 1 கிலோ அளவுக்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் சமீபத்தில் டில்லி, கோல்கட்டா மற்றும் மும்பையில் மீண்டும் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத, 90 லட்சம் ரூபாய் மற்றும் 13 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us