sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கழுத்தில் சால்வை சிக்கி பள்ளி மாணவன் பலி

/

கழுத்தில் சால்வை சிக்கி பள்ளி மாணவன் பலி

கழுத்தில் சால்வை சிக்கி பள்ளி மாணவன் பலி

கழுத்தில் சால்வை சிக்கி பள்ளி மாணவன் பலி

1


ADDED : ஆக 06, 2024 11:45 PM

Google News

ADDED : ஆக 06, 2024 11:45 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக கழுத்தில் சால்வை சிக்கியதில், மாணவன் பரிதாபமாக இறந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்லடிக்கோடு காராகுறுச்சி பகுதியை சேர்ந்த ஷரபுதீன்- - ரஷிதா தம்பதியரின் மகன் முகமது இர்பான், 12. இவர், அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக சால்வை கழுத்தில் சிக்கியது. மயங்கி விழுந்த முகமது இர்பானை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பெற்றோர் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us