sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தாயை கொன்ற மகன் கைது

/

தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது


ADDED : நவ 09, 2024 03:28 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டேனஹள்ளி: வேலைக்குச் செல்லுமாறு கூறியதால், தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு, புட்டேனஹள்ளி ஸ்ரீ கண்டேஸ்வரா லே- - அவுட்டில் வசித்தவர் ஆயிஷா, 50. இவரது மகன் ஷபியான், 32. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாக சுற்றித்திரிந்தார். தாயிடம் பணம் வாங்கி இஷ்டத்திற்கு செலவு செய்தார்.

நேற்று காலை 10:00 மணியளவில் தாயிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்த தாய், வேலைக்கு செல்லும்படி மகனுக்கு அறிவுரை கூறினார்.

இதனால் தாய், மகன் இடையில் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த மகன், தாயை கத்தியால் குத்திக் கொலை செய்தார். புட்டேனஹள்ளி போலீசார், ஷபியானை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us