sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை

/

பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை

பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை

பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை

1


ADDED : ஜூலை 15, 2024 04:28 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 04:28 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அக்னூரில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(ஜூலை 15) அக்னூரில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us