sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சக மாணவன் தாக்கி மாணவன் படுகாயம்

/

சக மாணவன் தாக்கி மாணவன் படுகாயம்

சக மாணவன் தாக்கி மாணவன் படுகாயம்

சக மாணவன் தாக்கி மாணவன் படுகாயம்


ADDED : மார் 02, 2025 11:58 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, சக மாணவன் தாக்கியதில் மாணவன் படுகாயமடைந்தனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஷொரணூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்- சிந்து தம்பதியரின் மகன் சாஜன் 20. தனியார் தொழில்துறை தொழில்நுட்ப கல்லுாரியில் ஆட்டோமொபைல் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி கல்லுாரிக்குச்சென்ற சாஜனை சக மாணவனான கிஷோர் 20, சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் முகத்திலும் மூக்கிலும் படுகாயமடைந்த சாஜனை, முதலில் ஒற்றைப்பாலம் தாலுகா மருத்துவமனையிலும் தொடர் தீவிர சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தற்போது அறுவை சிகிச்சை முடிந்து, மருத்து வமனையில் தொடரும் சாஜன் அளித்த புகாரின் அடிப்படையில், ஒற்றைப்பாலம் போலீசார் பாலப்புரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us