sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீஸ் படைக்கு 100 ஏக்கர் நிலம் எஸ்.பி.,யிடம் தாசில்தார் ஒப்படைப்பு

/

போலீஸ் படைக்கு 100 ஏக்கர் நிலம் எஸ்.பி.,யிடம் தாசில்தார் ஒப்படைப்பு

போலீஸ் படைக்கு 100 ஏக்கர் நிலம் எஸ்.பி.,யிடம் தாசில்தார் ஒப்படைப்பு

போலீஸ் படைக்கு 100 ஏக்கர் நிலம் எஸ்.பி.,யிடம் தாசில்தார் ஒப்படைப்பு


ADDED : ஆக 03, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில், கே.எஸ்.ஆர்.பி., என்ற கர்நாடக ஸ்டேட் ரிசர்வ் போலீஸ் பெட்டாலியன் அமைப்பை உருவாக்க 100 ஏக்கர் நிலத்துக்கான அரசு ஆவணங்களை தாசில்தார் நாகவேணி, தங்கவயல் எஸ்.பி.,சாந்த ராஜுவிடம் அளித்தார்.

தங்கவயலில் புதியதாக போலீஸ் பயிற்சி நிலையம் ஏற்படுத்த கர்நாடக சட்டசபையில் தீர்மானிக்கப்பட்டது.

தங்கவயலில் இதற்கான இடத்தை, தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா பரிந்துரையின் பேரில் உலகமதி அருகே 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 100 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை நேற்று தங்கவயல் தாசில்தார் நாகவேணி, எஸ்.பி., சாந்தராஜுவிடம் வழங்கினார்.

பின், அந்த இடத்தை எஸ்.பி., சாந்த்ராஜு, தாசில்தார் நாகவேணி ஆகியோர் பார்வையிட்டனர்.

தங்கவயலில் கே.எஸ்.ஆர்.பி., பெட்டாலியன் அமைக்கத் தேவையான நிலத்துக்கான ஆவணங்களை தாசில்தார் நாகவேணி, எஸ்.பி., சாந்த ராஜுவிடம் வழங்கினார். இடம்: தங்கவயல்.






      Dinamalar
      Follow us