sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாட்டு வண்டி பந்தயம் முதல் பரிசு ரூ.1 லட்சம்

/

மாட்டு வண்டி பந்தயம் முதல் பரிசு ரூ.1 லட்சம்

மாட்டு வண்டி பந்தயம் முதல் பரிசு ரூ.1 லட்சம்

மாட்டு வண்டி பந்தயம் முதல் பரிசு ரூ.1 லட்சம்


ADDED : ஏப் 04, 2024 04:26 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட், : தார்வாட் அருகே மாநில அளவிலான மாட்டு வண்டிப் பந்தயம் நேற்று நடந்தது. முதல் பரிசு பெற்றவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

தார்வாட் நவலகுந்து திர்லாபுரா கிராமத்தில், ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான மாட்டு வண்டிப் பந்தயம் நடப்பது வழக்கம். வரும் 9ம் தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு திர்லாபுரா கிராமத்தில், மாநில அளவிலான மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள், இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

இந்த பந்தயத்தில் பழைய ஹூப்பள்ளியின் சித்தகுரு பிரசன்னாவின், மாடுகள் முதல் பரிசை வென்றது. அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த ஈஸ்வர லிங்கேஸ்வருக்கு 75 ஆயிரம் ரூபாயும்; மூன்றாம் இடம் பிடித்த ஜோதிர்லிங்க பிரசன்னாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us