sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழில் அதிபர் மகன் 18 வயதில் துறவறம்

/

தொழில் அதிபர் மகன் 18 வயதில் துறவறம்

தொழில் அதிபர் மகன் 18 வயதில் துறவறம்

தொழில் அதிபர் மகன் 18 வயதில் துறவறம்


ADDED : ஏப் 03, 2024 07:37 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே : தாவணகெரே தொழில் அதிபர் மகன் 18 வயதில், துறவறம் பூண்டுள்ளார்.

தாவணகெரே டவுனில் வசிப்பவர் மகாவீர் ஜெயின். தொழில் அதிபரான இவர், வக்கீலும் ஆவார். இவருக்கு மூன்று மகன்கள். கடைசி மகன் மயங்க் ஜெயின், 18. இவர் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனாலும் கடவுள் பக்தியால், துறவறம் மேற்கொள்ள இருப்பதாக பெற்றோரிடம், அவர் கூறினார். இதற்கு அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தாவணகெரே பி.பி.,சாலையில் உள்ள திருமண அரங்கில் வைத்து, ஜைன சமூக சுவாமிகள் முன்னிலையில், நேற்று முன்தினம் மயங்க் ஜெயின் துறவறம் பூண்டார். முன்னதாக வீட்டில் இருந்து திருமண அரங்கிற்கு, விலை உயர்ந்த காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

துறவறம் பூண்ட பின்னர், அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டது. அதன்பின்னர் வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு, துறவி வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டன. மேலும் அவரது பெயர் 'ரத்ன தன விஜயாஜி' என்று மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை தாவணகெரேயில் இருந்து மும்பைக்கு, பாதயாத்திரையாக புறப்பட்டார்.






      Dinamalar
      Follow us