sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி

/

எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி

எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி

எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி

12


ADDED : மே 15, 2024 03:56 PM

Google News

ADDED : மே 15, 2024 03:56 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்? என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளில் வென்று முதல் இடத்தை பிடித்தது. பா.ஜ., 8 இடங்களில் வென்று 2வது இடத்தை பிடித்தது. இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜ., தீவிர முயற்சி எடுத்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ., சார்பில் சம்பல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் ராகுலை கடுமையாக சாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: ராகுல் பெரிய பொய்யர். எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?. அதை அவரது குடும்பத்தினர் செய்தார்கள். நாட்டில் பா.ஜ., ஆட்சி செய்யும் வரை, எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் தான் உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us