sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மளிகை கடையில் பதுக்கிய 122 கிலோ பட்டாசு பறிமுதல்

/

மளிகை கடையில் பதுக்கிய 122 கிலோ பட்டாசு பறிமுதல்

மளிகை கடையில் பதுக்கிய 122 கிலோ பட்டாசு பறிமுதல்

மளிகை கடையில் பதுக்கிய 122 கிலோ பட்டாசு பறிமுதல்


ADDED : அக் 15, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வடகிழக்கு டில்லி ஜோதி நகரில், 122 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தலைநகர் டில்லியில், பசுமைப் பட்டாசுகளைத் தவிர, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், இதர வகை பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, போலீசார் அதிரடி சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். டில்லி மற்றும் புறநகரில் இதுவரை 15,000 கிலோவுக்கும் அதிகமான பட்டாசுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ரகசிய தகவல் அடிப்படையில், வடகிழக்கு டில்லி ஜோதி நகரில் ஒரு மளிகைக் கடையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். கடைக்குள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 122 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் விவேக் கைது செய்யப்பட்டார். அண்டை மாநிலமான ஹரியானாவில் இருந்து பட்டாசுகளை வாங்கியதாக விவேக் வாக்கு மூலம் அளித்தார்.






      Dinamalar
      Follow us