sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!

/

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!


ADDED : நவ 12, 2025 01:48 PM

Google News

ADDED : நவ 12, 2025 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வை எழுதிய தேர்வர்கள், https://upsc.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்தாண்டை விட தேர்ச்சி வீதம் 13.97% அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 136 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில் இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 2736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் பயின்ற 85 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us