sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு

/

 உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு

 உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு

 உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு


ADDED : டிச 31, 2025 04:54 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோ அருகே, 170 செம்மறியாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லக்னோவில் ராஷ்ட்ரீய பிரேர்னா ஸ்தல் எனப்படும் தலைவர்கள் நினைவிடம் உள்ளது.

இங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரமாண்ட சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது. நேற்று திடீரென இப்பகுதியில் 170 செம் மறியாடுகள் மர்மமாக உயிரிழந்தன. இது குறித்து மடியான் போலீஸ் ஸ்டேஷனில், 'ஆஸ்ரா ஹெல்பிங் ஹேன்ட்ஸ்' என்ற அரசுசாரா அமைப்பின் நிறுவனர் சாரு காரே புகார் அளித்தார்.

அதில், 'செம்மறியாடுகளுக்கு யாரேனும் விஷம் கொடுத்தனரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

ஆடுகளின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஒவ்வொரு செம்மறியாட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்' என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us