sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பான் பெருமாள் கோவிலில் 17, 18ல் ஆழ்வார்கள் பிரதிஷ்டை

/

பான் பெருமாள் கோவிலில் 17, 18ல் ஆழ்வார்கள் பிரதிஷ்டை

பான் பெருமாள் கோவிலில் 17, 18ல் ஆழ்வார்கள் பிரதிஷ்டை

பான் பெருமாள் கோவிலில் 17, 18ல் ஆழ்வார்கள் பிரதிஷ்டை


ADDED : பிப் 12, 2024 06:45 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு: பெங்களூரு ஹலசூரில் உள்ள, பான் பெருமாள் கோவிலில், வரும் 17, 18ம் தேதிகளில் 12 ஆழ்வார்கள் பிரதிஷ்டை மஹா உற்சவம் நடக்கிறது.

பெங்களூரு ஹலசூரு மார்க்கெட் பஜார் தெருவில், பான் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 17, 18ம் தேதிகளில் 12 ஆழ்வார்களின் அலங்கார பிரதிஷ்டை மஹா உற்சவம் நடக்கிறது.

வரும் 17ம் தேதி மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, விஸ்வக்சேனர் ஆராதனை, புன்யாஹவசனம், பஞ்சகாவ்ய திருமஞ்சனம், பிராண பரிஷ்டை ஹோமம், மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, சாத்துமுறை நடக்கிறது. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் நடக்கிறது.

வரும் 18 ம் தேதி காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, நாலாயிர திவ்ய பிரபந்த சேவகம், 12 ஆழ்வார்களின் அருள்பாட்டு, சாத்துமுறை, ஆரத்தி, தீர்த்தம், தடியாராதனை நடக்கிறது.

பக்தர்கள் பங்கேற்குமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us