sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முசாபர் நகரில் 2 உடல்கள் கண்டெடுப்பு

/

முசாபர் நகரில் 2 உடல்கள் கண்டெடுப்பு

முசாபர் நகரில் 2 உடல்கள் கண்டெடுப்பு

முசாபர் நகரில் 2 உடல்கள் கண்டெடுப்பு


ADDED : நவ 03, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்: உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் காரி பிரோசாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு, 29. நேற்று முன்தினம் மொபைல் போனில் அழைப்பு வந்தவுடன் வீட்டில் இருந்து சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. அதே கிராமத்தில் ஒரு கரும்புத் தோட்டத்தில் சோனு உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடல் அருகே கிடந்த ரத்தக் கறை படிந்த கத்தி மற்றும் பைக் மீட்கப்பட்டன. உடற்கூறு ஆய்வுக்காக சோனு உடல், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

துாக்கில் தொங்கிய ஆண் முசாபர் நகர் மாவட்டம் புகானா அருகே கேடிகனி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா காஷ்யப் உடல் மரத்தில் துாக்கில் தொங்கியது.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us