sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி

/

காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி

காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி

காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி

4


UPDATED : செப் 20, 2024 07:54 PM

ADDED : செப் 20, 2024 07:33 PM

Google News

UPDATED : செப் 20, 2024 07:54 PM ADDED : செப் 20, 2024 07:33 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் பயணிகள் பஸ் உருண்டு விழுந்த விபத்தில் 3 ஜவான்கள் பலியாயினர்.

காஷ்மீரின் பட்ஹாம் மாவட்டத்தில் மலைப்பாதையில் 52 பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 32 பேர் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்புபடையினரும் இருந்தனர்.

மலைப்பாதையின் வளைவில் திரும்ப முயன்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதி்ல்3 பி.எஸ்.எப். வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us