sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா

/

வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா

வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா

வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா

15


ADDED : ஏப் 03, 2025 10:19 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 10:19 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள எம்.பி.,க்கள் இரண்டு பேர், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபாவில் நேற்று வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நள்ளிரவில் நிறைவேறியது.

இந்நிலையில், இன்று இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இம்மசோதாவிற்கு பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன.

இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதீஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.,க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளனர். முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர்கள், நிதீஷ்குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us