sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஸ் கவிழ்ந்ததில் 2 மாணவர்கள் பரிதாப பலி

/

பஸ் கவிழ்ந்ததில் 2 மாணவர்கள் பரிதாப பலி

பஸ் கவிழ்ந்ததில் 2 மாணவர்கள் பரிதாப பலி

பஸ் கவிழ்ந்ததில் 2 மாணவர்கள் பரிதாப பலி


ADDED : ஏப் 13, 2025 05:32 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் சோகம் பகுதியில், அரசு கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ - மாணவியர் 27 பேர் சுற்றுலாவுக்கு நேற்று பஸ்சில் சென்றனர். ஹந்த்வாரா பகுதியில் பஸ் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் பஸ்சில் சிக்கிய மாணவ - மாணவியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஒரு மாணவி, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், அபாய கட்டத்தில் இருந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us