sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்

/

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்


ADDED : ஆக 05, 2011 02:12 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ராஜிவ்காந்தி தேசிய உதவித் தொகை திட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, 212 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என, மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன் கூறினார்.

லோக்சபாவில் அவர் கூறியதாவது: மொத்தத் தொகையான, 212 கோடி ரூபாயில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 142 கோடி ரூபாயும், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு, 70 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

உதவித் தொகைக்கான மாணவர்களை தேர்வு செய்வது, பல்கலை மானியக்குழுவால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு நெப்போலியன் கூறினார்.








      Dinamalar
      Follow us