sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு

/

சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு

சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு

சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு

3


ADDED : ஏப் 08, 2025 09:08 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 09:08 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

அந்த வகையில் சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தீவிர நடவடிக்கைக்கு பயந்து நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர். நேற்று அந்த வகையில், தண்டேவாடாவில் 26 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில், நக்சல்கள் 22 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இவர்களில் சிலர் முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us