sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!

/

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!


ADDED : ஏப் 07, 2025 06:57 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 26 பேர் சரண் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகளினால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், தண்டேவாடாவில் 26 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். இந்த நிகழ்வின் போது அவர்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர். இந்த விவரத்தை மாநில எஸ்.பி. கவுரவ் ராய் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது; சரண் அடைந்தவர்களின் ராஜேஷ் காஷ்யப் என்பவரின் தலைக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தவிர கோசா மாத்வி என்பவர் தலைக்கு ரூ. 1 லட்சம், சோட்டு குஞ்சம் என்பவரை பிடித்துக் கொடுத்தால் ரூ.50.000 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் 3 பேரும் தற்போது சரண் அடைந்தவர்களில் முக்கியமானவர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us