sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்

/

2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்

2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்

2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்

3


ADDED : ஜன 01, 2024 11:15 PM

Google News

ADDED : ஜன 01, 2024 11:15 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக, கடந்த 2023ம் ஆண்டு, 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் கமிஷன் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதிவான குற்றப்புகார் குறித்த தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு, பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, பாலியல் சீண்டல் ஆகிய குற்றங்கள் என 2023-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 811 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 109 வழக்குகளுடன் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. டில்லியில் 2 ஆயிரத்து 411 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், 1,343 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன . இதில் வரதட்சணை தொடர்பாக 4 ஆயிரத்து 797 வழக்குகள் பதிவாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us