sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாடுகளை கொன்ற 3 பேர் சிக்கினர்

/

மாடுகளை கொன்ற 3 பேர் சிக்கினர்

மாடுகளை கொன்ற 3 பேர் சிக்கினர்

மாடுகளை கொன்ற 3 பேர் சிக்கினர்


ADDED : நவ 08, 2024 08:31 PM

Google News

ADDED : நவ 08, 2024 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீரட்,:உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் திக்ரி கிராம வயலில் கடந்த 5ம் தேதி மூன்று காளைகள் வெட்டப்பட்டு இறந்து கிடந்தன. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, ஷாஜஹான்பூரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தினர். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர்.

விரட்டிச் சென்ற போலீசார், ரகானா கால்வாய் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரையும் கைது செய்தனர்.

டில்லி பஹர்கஞ்ச்சை சேர்ந்த ஆகாஷ், அவரது சகோதரர் கோபால் மற்றும் அலோக் என்பதும் திக்ரியில் காளைகளை வெட்டிக் கொன்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us