sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.30,355 கோடி நிதிக்கு இறுதி துணை மதிப்பீடு தாக்கல்

/

ரூ.30,355 கோடி நிதிக்கு இறுதி துணை மதிப்பீடு தாக்கல்

ரூ.30,355 கோடி நிதிக்கு இறுதி துணை மதிப்பீடு தாக்கல்

ரூ.30,355 கோடி நிதிக்கு இறுதி துணை மதிப்பீடு தாக்கல்


ADDED : பிப் 22, 2024 02:23 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில், 30,355.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, 2023 - 24ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

துணை மதிப்பீடுகள், 30,355.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 26,590.09 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 3,499.98 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும், 265.25 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.

துணை மதிப்பீடுகளில், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் இனங்கள்:

தமிழக மின் வாரியத்திற்கு இழப்பீட்டு நிதியாக, 15,593.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது

'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு, ரொக்க நிவாரண நிதியாக, 1,486.93 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

வெள்ளப் பெருக்கால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரொக்க நிவாரண உதவியாக, 541.37 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத் தொகைக்கு கூடுதல் செலவினமாக, 1,055.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us