sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

/

ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி


ADDED : பிப் 26, 2025 12:17 AM

Google News

ADDED : பிப் 26, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி;

ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி


ஹாவேரியின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஹாவேரி, ஹனகல்லின் கொப்பரசிகொப்பா கிராமத்தில் வசித்தவர்கள் தனுஷ் சோளப்பனவர், 13, நிகில் ஜெகதீஷ் நாகோஜி, 11. இவர்கள் நண்பர்கள். தனுஷ் தனியார் உயர்நிலை பள்ளியிலும், நிகில் அரசு பள்ளியிலும் படித்து வந்தனர். இரண்டு சிறுவர்களும், நேற்று காலை ஏரியில் குளிக்க சென்ற போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

* ஹாவேரி, ஷிகாவியின் அத்திகேரி கிராமத்தில் வசித்தவர்கள் பிரஜ்வல் தேவரமணி, 14, சனத் பூசரெட்டி, 14. இவர்கள் நேற்று காலையில் ஏரிக்கு நீச்சலடிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us