sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

/

காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை

1


ADDED : ஏப் 28, 2025 09:37 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 09:37 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சந்தேக நபர்கள் 4 பேரின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சில நாட்கள் முன்பு குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரின் மறைவிடத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை கைப்பற்றினர்.

அதன் பின்னர், வடக்கு காஷ்மீரில் முஷ்டகாபாத் பகுதியில் உள்ள செடோரி நாளா வனப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கே சோதனையிட்ட பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இந் நிலையில் ரஜௌரி மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியில் 4 சந்தேக நபர்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியை சுற்றி வைத்துள்ள அவர்கள், சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us