sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏரியில் கார் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் பலி

/

ஏரியில் கார் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் பலி

ஏரியில் கார் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் பலி

ஏரியில் கார் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் பலி

1


ADDED : டிச 07, 2024 11:56 AM

Google News

ADDED : டிச 07, 2024 11:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார் ஏரிக்குள் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஹைதராபாத் அருகே எல். பி நகர் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞாகள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். யாதாத்தி புவனகிரி மாவட்டம் அருகே ஜலல்புர் என்ற கிராமம் அருகே வந்தனர், அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில இருந்த யாதகிரிகுட்டா ஏரிக்குள் பாய்ந்தது.

அசுர வேகத்தில் பாய்ந்த கார், நீருக்குள் மறைய உள்ளே இருந்தவர்களில் ஒருவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியி வந்து உயிர் தப்பினார். மற்ற 5 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். விபத்தை அறிந்த அங்குள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணிகளில் இறங்கினர்.

நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர் 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us