sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி

/

ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி

ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி

ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி


ADDED : மே 04, 2025 05:25 PM

Google News

ADDED : மே 04, 2025 05:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரகாசம்: ஆந்திராவில் இருவேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலியாகினர்.

பிரகாசம் மாவட்டத்தில் கொப்போலு அருகே கிம்ஸ் மருத்துவமனை அருகே முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

அதே நேரத்தில் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், மற்றொரு லாரியின் பின்னால் மோதியது. கார் முற்றிலும் சிதைந்து போக, விபத்தில் 3 பேர் பலியாகினர்.

விபத்தில் சிக்கிய கார், குண்டூரில் இருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. போலீசார் விசாரணையில் கார் விபத்தில் பலியானவர்கள் பெயர்கள் பவானி, சந்திரசேகர், வெங்கடேஸ்வரலு என்பது தெரிய வந்தது.

ஒரேநாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.






      Dinamalar
      Follow us