sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

/

உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு


ADDED : செப் 28, 2025 11:47 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ:உத்தர பிரதேசத்தில் அரசு பஸ் மற்றும் வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தின் சீதாபூரில் இருந்து லக்கிம்பூர் கேரிக்கு 15 பயணியருடன் வேன் ஒன்று நேற்று சென்றது. லக்கிம்பூர் கேரி பகுதியில், அந்த வேன் எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேன் டிரைவர், பயணம் செய்த இரண்டு வயது குழந்தை உட்பட, 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ஏழு பேர், லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us