sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

/

கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

3


ADDED : பிப் 26, 2025 06:11 PM

Google News

ADDED : பிப் 26, 2025 06:11 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜமுந்திரி: ஆந்திராவில் கோதாவரி நதியில் நீராட சென்ற ஐந்து பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவிலுக்கு செல்வதற்கு முன்னர், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், தாடிப்புடி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கோதாவரி நதியில் நீராட சென்றனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில் ஏழு பேர் பத்திரமாக கரை திரும்பினர். ஆனால், எஞ்சிய ஐந்து பேர் நதியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆகாஷ், திருமலைசெட்டிபவன், பாடலா சாய், பாடலா ராமா துர்கா பிரசாத் மற்றும் அனிசெட்டி பவன் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரிலும் 5 பேர் உயிரிழப்பு


சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தில், சிவன் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் மீது லாரி மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us