ADDED : ஆக 11, 2011 06:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 6வது பாதாள அறையை திறந்தால் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்று தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது.
அறையை திறப்பது குறித்து கடந்த 4 நாட்களாக நடந்து வந்த தேவபிரசன்னத்தின் முடிவில் அறையை திறக்க கடவுளிடம் அனுமதி கிடைக்க வில்லை என்றும், மீறி திறந்தால் பெரும் ஆபத்து நிகழும் என தெரியவந்துள்ளது.

