sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

/

ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

8


ADDED : ஜூலை 18, 2025 03:26 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 03:26 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமேதி : இந்திய ஆயுதப்படைகளுக்கு கலாஷ்நிகோவ் வகையின் அதிநவீன ஏகே 203 ரைபிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ரைபிள்கள் மூலம் ஒரு நிமிடத்தில் 700 சுற்றுகள் சுட முடிவதுடன், 800 மீ., தூரம் வரை தோட்டாக்கள் பாயும்.

இந்தியா ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஐஆர்ஆர்பிஎல்வ) கூட்டு தயாரிப்பில், உ.பி., அமேதி இந்த ரைபிள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரைபிளுக்கு ஏகே -203 'ஷெர்' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.



ரூ.5,200 கோடி மதிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 6 லட்சம் ரைபிள்களை ஆயுதப்படைக்கு வழங்க உள்ளன.



இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் தலைவர் மேஜனர் ஜெனரல் எஸ்கே ஷர்மா கூறியதாவது: இந்த விநியோகம் 2030ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். இதுவரை 48 ஆயிரம் ரைபிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் 7 ஆயிரம் ரைபிள்களும், இந்தாண்டு டிச.,க்குள் 15 ஆயிரம் ரைபிள்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



பாகிஸ்தான், சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு இந்த ரைபிள்கள் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us