sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொரோனா பரவல் அதிகரிப்பு 841 பேருக்கு தொற்று உறுதி

/

கொரோனா பரவல் அதிகரிப்பு 841 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பரவல் அதிகரிப்பு 841 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பரவல் அதிகரிப்பு 841 பேருக்கு தொற்று உறுதி

2


ADDED : ஜன 01, 2024 04:38 AM

Google News

ADDED : ஜன 01, 2024 04:38 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலால் ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக, 841 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய, 24 மணி நேரத்தில், 841 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுஉள்ளது, பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 227 நாட்களுக்குப் பின் அதிகரித்துஉள்ளது.

கடந்த, மே 19ம் தேதி, 865 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.

தற்போது, 4,309 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய, 24 மணி நேரத்தில், கேரளா, கர்நாடகா, பீஹாரில் தலா ஒருவர் என, மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us