sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் நடத்தை விதி 916 வழக்குகள் பதிவு

/

தேர்தல் நடத்தை விதி 916 வழக்குகள் பதிவு

தேர்தல் நடத்தை விதி 916 வழக்குகள் பதிவு

தேர்தல் நடத்தை விதி 916 வழக்குகள் பதிவு


ADDED : ஜன 31, 2025 09:42 PM

Google News

ADDED : ஜன 31, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டில்லி சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜன.,7ல் வெளியானதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.

தேர்தல நடத்தை விதிமுறையை மீறியதாக ஜன., 30ம் தேதி வரை, 916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 29,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 426 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 487 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 99,285 லிட்டர் மதுபானம், 1,200 தடை செய்யப்பட்ட ஊசி மருந்து, 75.4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,66.993 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 162 பேரை கைது செய்யப்பட்டனர். அதேபோல், 10.10 கோடி ரூபாய் பணம், 37.39 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us