sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹெராயின் விற்ற தம்பதி சிக்கினர்

/

ஹெராயின் விற்ற தம்பதி சிக்கினர்

ஹெராயின் விற்ற தம்பதி சிக்கினர்

ஹெராயின் விற்ற தம்பதி சிக்கினர்


ADDED : அக் 25, 2024 08:55 PM

Google News

ADDED : அக் 25, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:போதைப் பொருள் விற்ற தம்பதி மற்றும் அவரது மாமியார் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7ம் தேதி, 274 கிராம் ஹெராயினுடன் சபிகுல் என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணயில், ராஜ்குமார் என்பவரிடம் இருந்து ஹெராயின் வாங்கியதாக கூறினார்.

இதையடுத்து, ராஜ்குமார்,38, அவரது மனைவி மரியம்,25, மற்றும் அவரது மாமியார் பர்வின் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 378 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us