sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நண்பருக்காக கடன் வாங்கியவர் தற்கொலை

/

நண்பருக்காக கடன் வாங்கியவர் தற்கொலை

நண்பருக்காக கடன் வாங்கியவர் தற்கொலை

நண்பருக்காக கடன் வாங்கியவர் தற்கொலை

8


UPDATED : பிப் 04, 2025 08:33 AM

ADDED : பிப் 04, 2025 06:52 AM

Google News

UPDATED : பிப் 04, 2025 08:33 AM ADDED : பிப் 04, 2025 06:52 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் தண்டிகெரே அருகே, நேற்று முன்தினம் மரத்தில் துாக்கிட்டு ஒருவர் சடலமாக தொங்கினார். வருணா போலீசார் விசாரித்தனர்.

இறந்தவரின் மொபைல் போன் வீடியோவில், 'என் நண்பர் மணிகண்டனுக்கு கார் வாங்க, வங்கியில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். இரண்டு மாதங்கள் தவணை கட்டியவர், அதன் பின் கட்டவில்லை. இதனால் வங்கியினர், எனக்கு போன் செய்து தொந்தரவு கொடுக்க துவங்கினர். என் மனைவி, இரு குழந்தைகளை விட்டு பிரிகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை செய்து கொண்டவர், மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ், 40, என்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us