sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏ.டி.எம்.,மில் புகுந்த பாம்பு

/

ஏ.டி.எம்.,மில் புகுந்த பாம்பு

ஏ.டி.எம்.,மில் புகுந்த பாம்பு

ஏ.டி.எம்.,மில் புகுந்த பாம்பு


ADDED : நவ 19, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ஏ.டி.எம்., மையம் ஒன்றில் பாம்பு புகுந்ததால், கிராமத்தினர் கிலி அடைந்தனர்.

மைசூரு, பிரியா பட்டணாவின், பைலுகுப்பே கிராமத்தில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை எங்கிருந்தோ பச்சை பாம்பு மையத்துக்குள் புகுந்தது. பணம் நிரப்பப்பட்டுள்ள இயந்திரத்தின் மீது ஏறியது.

காலையில் பணம் எடுக்க வந்த சிலர், பாம்பை பார்த்து கிலி அடைந்தனர். அதன்பின் பாம்பு பிடி நிபுணருக்கு தகவல் கொடுத்தனர். அவரும் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த பாம்பை பிடித்துச் சென்று, காட்டுப் பகுதியில் விட்டார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us