sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

/

தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


ADDED : பிப் 07, 2025 10:02 PM

Google News

ADDED : பிப் 07, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:“டில்லி சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான ஓட்டுக்கள் குறித்த 'படிவம் - 17சி' யை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது,”என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி தானே ஒரு இணையதளத்தை துவக்கி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான ஓட்டுக்கள் விவரத்தை பதிவேற்றியுள்ளது.

இதுகுறித்து, சமூக வலைதளத்தில், கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவு:

ஆம் ஆத்மியின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ள 'படிவம் - 17 சி'யில் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் பதிவான வாக்குகளின் அனைத்து விவரங்களும் உள்ளன. இதை, தேர்தல் ஆணையம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us