sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவாலுக்கு வீடு வழங்க ஏ.ஏ.பி., கோரிக்கை

/

கெஜ்ரிவாலுக்கு வீடு வழங்க ஏ.ஏ.பி., கோரிக்கை

கெஜ்ரிவாலுக்கு வீடு வழங்க ஏ.ஏ.பி., கோரிக்கை

கெஜ்ரிவாலுக்கு வீடு வழங்க ஏ.ஏ.பி., கோரிக்கை


ADDED : செப் 20, 2024 09:04 PM

Google News

ADDED : செப் 20, 2024 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சத்தா கூறியதாவது:

பதவி விலகிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் ஒழுக்கத்தை நிரூபிக்கவே பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வரின் அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை விரைவில் காலி செய்வார். அவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அரசு வீடு பெற அவர் தகுதியானவர். எனவே, மத்திய அரசு டில்லியில் கெஜ்ரிவாலுக்கு வீடு ஒதுக்க வேண்டும். இதற்காக நாங்கள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியதில்லை என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us