sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மிருக காட்சி சாலையில் ஆப்ரிக்க யானை மரணம்

/

மிருக காட்சி சாலையில் ஆப்ரிக்க யானை மரணம்

மிருக காட்சி சாலையில் ஆப்ரிக்க யானை மரணம்

மிருக காட்சி சாலையில் ஆப்ரிக்க யானை மரணம்


ADDED : செப் 19, 2025 01:59 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி மிருக காட்சி சாலையில் இருந்த ஒரேயொரு ஆப்ரிக்க யானை திடீரென இறந்தது. அதன் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லி மிருக காட்சி சாலையில், சங்கர் என பெயரிடப்பட்ட ஆண் யானை வளர்ந்து வந்தது. ஜிம்பாப்வே நாட்டிலிருந்து இந்தியாவுக்கு, 1996ல் வழங்கப்பட்ட இந்த யானை, 1998ல் இந்தியா கொண்டு வரப்பட்டது.

தற்போது, 29 வயதாகும் அந்த ஆண் யானை நேற்று திடீரென இறந்தது. அதன் மரணத்திற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சரி வர உணவு உட்கொள்ளாமல் அந்த யானை இருந்தது என மிருக காட்சி சாலை அதிகாரிகள் கூறினர் .

இந்த மிருக காட்சி சாலையில் பல ஆசிய யானைகள் இருக்கும் நிலையில், அங்கு வளர்ந்து வந்த ஆப்ரிக்க யானை திடீரென இறந்தது, மிருக காட்சி சாலை அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.






      Dinamalar
      Follow us