sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; பார்லி தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தல்

/

டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; பார்லி தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தல்

டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; பார்லி தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தல்

டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; பார்லி தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தல்

5


ADDED : ஜன 30, 2025 12:24 PM

Google News

ADDED : ஜன 30, 2025 12:24 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் இன்று (ஜன.,30) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், நாளை (ஜன.,31) துவங்குகிறது. அன்றைய தினம் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியானது, பிப்ரவரி 13ம் தேதி நிறைவு பெறும். கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி, மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், இன்று (ஜன.,30) டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி., ஜெயராம் ரமேஷ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ, பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us