sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

/

அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

1


ADDED : அக் 01, 2024 08:14 AM

Google News

ADDED : அக் 01, 2024 08:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு தேவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 3ம் கட்ட ஓட்டுப்பதிவு அறிவித்தபடி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந் நிலையில் ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;

பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, அமைதி என உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய தொலைநோக்கு பார்வை கொண்ட அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு தேவை. இன்று ஓட்டு போடும் மக்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தி பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றிலிருந்து ஜம்மு காஷ்மீரை விலக்கி வைக்கும் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us