sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்

/

ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்

ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்

ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்


UPDATED : அக் 04, 2011 12:28 PM

ADDED : அக் 04, 2011 10:23 AM

Google News

UPDATED : அக் 04, 2011 12:28 PM ADDED : அக் 04, 2011 10:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராலேகான் சித்தி : ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்விருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இன்று இவர் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் கூறுகையில் ஜன்லோக்பால் நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும் என்றார். மீண்டும் உண்ணாவிரதம் இருக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இம்மசோதா நி‌றைவேற்ற தவறும் பட்சத்தில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என பிரசாரம் செய்வேன் என்றார்.








      Dinamalar
      Follow us