sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கரோல்பாக் தீ ஐகோர்ட்டில் முறையீடு

/

கரோல்பாக் தீ ஐகோர்ட்டில் முறையீடு

கரோல்பாக் தீ ஐகோர்ட்டில் முறையீடு

கரோல்பாக் தீ ஐகோர்ட்டில் முறையீடு


ADDED : ஜூலை 08, 2025 09:43 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கரோல் பாக் விஷால் மெகா மார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனமான, 'குடும்ப்' சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:

கரோல்பாக் விஷால் மெகா மார்ட்டில் கடந்த, 4ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் அரசு நிர்வாகம், மாநகரப் போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி ஆகியவை அலட்சியமாக இருக்கின்றன.

பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நெரிசலான பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us