sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டசபை துளிகள்

/

சட்டசபை துளிகள்

சட்டசபை துளிகள்

சட்டசபை துளிகள்


ADDED : பிப் 22, 2024 07:20 AM

Google News

ADDED : பிப் 22, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபையில் நேற்றும் பெரும்பாலான இருக்கைகள், காலியாகவே இருந்தன. விரல்விட்டு எண்ண கூடிய அளவில், உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்

l காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசைக்குச் சென்று, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் நீண்ட நேரமாக ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்

l பா.ஜ., உறுப்பினர் அஸ்வத் நாராயணா, ஆளுங்கட்சி இருக்கைக்குச் சென்று, அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், சிவானந்தா பாட்டீலிடம் வெகுநேரமாக சிரித்துப் பேசினார்

l மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பா.ஜ., உறுப்பினர் பசவராஜ் பொம்மை பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அமைச்சர் சிவராஜ் தங்கடகி, காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். அமைதியாக இருக்கும்படி, சிவராஜ் தங்கடகியிடம், சபாநாயகர் காதர் கூறினார்

l உறுப்பினர்களுக்கு, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி நேற்று மதிய விருந்து வைத்தார். இதுகுறித்து சட்டசபையில் கூறிய சபாநாயகர் காதர், “மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும். யாரும் வீட்டிற்கு சென்றுவிட வேண்டாம்,” என கூறியதால், சிரிப்பலை எழுந்தது.






      Dinamalar
      Follow us