sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்

/

ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்

ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்

ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்

1


ADDED : நவ 29, 2024 01:56 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி :

ஆன்லைன் வாயிலாக நடந்த பணமோசடி தொடர்பாக டில்லியில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியின் கபஷேரா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பி.ஒய்.ஒய்.பி.எல்., என்ற செயலியை நடத்துவோருக்கு எதிராக தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்போது சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை அசோக் சர்மா என்பவர் மற்றும் அவரது சகோதரர் உட்பட ஐந்து பேர் தாக்கினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us