sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி; 3 பேர் கவலைக்கிடம்

/

பீஹாரில் வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி; 3 பேர் கவலைக்கிடம்

பீஹாரில் வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி; 3 பேர் கவலைக்கிடம்

பீஹாரில் வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி; 3 பேர் கவலைக்கிடம்


ADDED : ஆக 04, 2025 12:31 PM

Google News

ADDED : ஆக 04, 2025 12:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் மின்சார கம்பியில் மோதிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட, விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பீஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில், 9 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் மின்சார கம்பியில் மோதியது. பின்னர் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததால், பலர் அதன் அடியில் சிக்கிக் கொண்டனர். காயம் அடைந்த 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இறந்தவர்களின் குடும்பங்கள் துயரம் அடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us