sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நெல் சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க பா.ஜ., வலியுறுத்தல்

/

நெல் சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க பா.ஜ., வலியுறுத்தல்

நெல் சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க பா.ஜ., வலியுறுத்தல்

நெல் சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : டிச 04, 2024 10:18 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என, பா.ஜ., மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநில, பா.ஜ., விவசாயிகள் சங்கத்தின் பாலக்காடு மாவட்டத் தலைவர் வேணு தலைமையில், நேற்று கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நெல் கொள்முதல் செய்யும் அரசு, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ஆதார விலையை உடனே வழங்க வேண்டும்.

மேலும், நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை கடன்காரர்கள் ஆக்காமல் பாதுகாக்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசுக்கு இணையாக கேரள அரசும் உயர்த்த வேண்டும்.

இல்லாவிட்டால், வரும் நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட செயலாளர் ஓமனகுட்டன், பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சுரேஷ், சந்திரசேகரன், சந்தோஷ்குமார் கலந்து கொண்டு பேசினர்.






      Dinamalar
      Follow us