sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவதூறு வழக்கில் தெலுங்கானா முதல்வருக்கு சம்மன்

/

அவதூறு வழக்கில் தெலுங்கானா முதல்வருக்கு சம்மன்

அவதூறு வழக்கில் தெலுங்கானா முதல்வருக்கு சம்மன்

அவதூறு வழக்கில் தெலுங்கானா முதல்வருக்கு சம்மன்

2


ADDED : ஆக 23, 2024 03:26 AM

Google News

ADDED : ஆக 23, 2024 03:26 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.,குறித்து அவதூறாக பிரசாரம் செய்ததாக தெலுங்கான காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பா.ஜ.,

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போது கடந்த மே மாதம் கொத்தகூடம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால் அரசியல்சாசனம் மாற்றப்படும், இட ஒதுக்கீடு சலுகை பறிபோகும் என பிரசாரம் செய்தார்.

இது குறித்து தெலுங்கான பா.ஜ., மாநில பொதுச்செயலர் காஸம் வெங்கடேஷ்வரலு , முதல்வகுப்பு சிறப்பு கோர்ட்டில் , ரேவந்த் ரெட்டி பொய்யான தகவலை தேர்தலில் பிரசாரமாக பயன்படுத்தியதாக அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் அனுப்பி செப். 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us